காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் முதலில் யார் பாராயணம் பாடுவது என்பது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த மோதலுக்கு போலீஸார் தற்காலிக தீர்வு கண்டனர்.
விளக்கொளி பெரும...
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் ...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பஞ்சலோக பெருமாள் சிலையின் 2 கைவிரல்கள் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சாரம் கிராமத்தில் உள...
கள்ளக்குறிச்சி அருகே இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள், போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து சமூக மக்களுடனும் இணைந்து கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
 ...
தஞ்சை கும்பகோணம் சௌந்தர்ராஜன் பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 4 சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இக்கோவிலில் இருந்து 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்...
பருவ மழை காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் தீர்த்தக் குளம் முழுமையாக நிரம்பி வழிகிறது. பல கோவில் குளங்களும் நிரம்புவதால், நிலத்தடி ந...
காஞ்சி கோயிலில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாட முயன்றவர் தடுத்து நிறுத்தம்... தள்ளுமுள்ளுவால் பரபரப்பு!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளின் உற்சவ விழாவில் தமிழில் திவ்ய பிரபந்தம் பாடியவரை பாகவதர்கள் தடுத்து நிறுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் ...